அறிவுத்தீயா..?அறியாமைத்தீயா..? அகிலத்தை ஆழுகின்றது.
அறிவுத்தீயா..?அறியாமைத்தீயா..? அகிலத்தை ஆழுகின்றது.
-----------
அறிவுத்தீயாக பிறந்து
உல்லாச வாழ்கை வாழ்ந்து
முற்கள் இல்லா பாதைகளில்
இதமாக கால் தடம் பதித்து
உலகை ஆழ்ந்து கொண்டிருந்த
நம் இனமக்களை
அறியாமைத்தீ ஒன்று நம் இனத்தை
அழித்துகொண்டடதால் ஆங்காங்கே சிதறி
கொண்டன நம் தழிழ் இனம்.
எங்கே அகிலத்தை ஆழ்வது
புலம் பெயர் வாழ்வில் ஏது அகிலமான வாழ்கை.
அடிமையான வாழ்கை பாதை தானே!!
அறியாமைத் தீயால்
தீபாவளியை கொண்டாடடி மகிழ்வதை வதை விட
அறிமைத்தீ.. கொண்டு
இருக்க இடம் உண்ண உணவும் உறங்க இடம் இன்றி
தவிக்கும் நம் இனத்தை ஆதரித்துவாழ்வதே நாம்
அகிலத்தை ஆழுகின்ற இன்பம் கிடைக்கும்.
கவிதைக்குயில்
பா. ராகினி
ஜெர்மன்
-----------
அறிவுத்தீயாக பிறந்து
உல்லாச வாழ்கை வாழ்ந்து
முற்கள் இல்லா பாதைகளில்
இதமாக கால் தடம் பதித்து
உலகை ஆழ்ந்து கொண்டிருந்த
நம் இனமக்களை
அறியாமைத்தீ ஒன்று நம் இனத்தை
அழித்துகொண்டடதால் ஆங்காங்கே சிதறி
கொண்டன நம் தழிழ் இனம்.
எங்கே அகிலத்தை ஆழ்வது
புலம் பெயர் வாழ்வில் ஏது அகிலமான வாழ்கை.
அடிமையான வாழ்கை பாதை தானே!!
அறியாமைத் தீயால்
தீபாவளியை கொண்டாடடி மகிழ்வதை வதை விட
அறிமைத்தீ.. கொண்டு
இருக்க இடம் உண்ண உணவும் உறங்க இடம் இன்றி
தவிக்கும் நம் இனத்தை ஆதரித்துவாழ்வதே நாம்
அகிலத்தை ஆழுகின்ற இன்பம் கிடைக்கும்.
கவிதைக்குயில்
பா. ராகினி
ஜெர்மன்