நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Sunday, March 19, 2006

வேண்டாம்.

வேண்டாம்.


கொண்று விடும்.
மானிடம் வேண்டாம்.

பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.

கல்லான மனசும்
வேண்டாம்.

பொல்லாத பெயரும்
வேண்டாம்.

பொய்யான காதலும்.
வேண்டாம்.

பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.

பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.

காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.

rahini
germany.

4 Comments:

  • நல்ல சிந்தனை...

    வாழ்த்துக்களுடன்,
    தினேஷ்

    By Blogger தினேஷ், at 5:16 AM  

  • narikalதினேஷ்

    By Blogger rahini, at 12:52 PM  

  • //பணமே..வாழ்வாகி
    விட்டபோது
    அன்பைதேடி செல்லவும்
    வேண்டாம்.
    மனதை கொடுத்து துண்புறவும்
    வேண்டாம்.//

    மிண்டும் படிக்கவும் சிந்திக்கவும் துண்டும் வரிகள்...

    தினேஷ்

    By Blogger தினேஷ், at 4:47 AM  

  • nanrikal ungkal varavum uukamum ennai enum elutha seiyum

    By Blogger rahini, at 12:02 PM  

Post a Comment

<< Home