சுமை
சுமை
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini
2 Comments:
நல்ல கவிதை...
தினேஷ்
By
தினேஷ், at 5:17 AM
nanri தினேஷ்
By
rahini, at 12:49 PM
Post a Comment
<< Home