நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Sunday, March 12, 2006

சுமை

சுமை
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini

2 Comments:

Post a Comment

<< Home