நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Thursday, December 11, 2008

மலரும் ஆண்டே

மலரும் ஆண்டே
.............
எத்தணை ஆண்டுகள்
வந்த போதும்
நம்மவர் மட்டும்
விடியலைத் தேடியே
செல்கின்றோம்
அதிகாலை எழுந்து
புத்தாடை அணிந்து
கோவில் சென்று
புத்துணர்வு பெற்று
புதுப்பொழிவுடன்.
சுற்றத்தாருடன்
தன் இல்லம் வாழ்திட
விடிவுதான் மலருமோ..?

மலரும் புதிய ஆண்டே பதில்
சொல் நீயாவது.

வானத்தை தொட்டு மகிழ
வாணங்கள் சீறி எழ
வண்ணமாய் ஒளி கொடுக்க
எனி வரும் புதிய ஆண்டே
நீ..யாவது விடை கொடு
இறப்புக்கு விட கொடுத்து
பிஞ்சுகளை வாழ விட்டு
செல்லத்தமிழ் பேசி
கொஞ்சி விளையாட
மலரும் புதிய ஆண்டே
வழி கொடு

0 Comments:

Post a Comment

<< Home