நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Sunday, October 08, 2006

உனக்கு பெருமை.

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/


தன்னம்பிக்கை கொள்வதே..
உனக்கு பெருமை.
கர்வம் கொள்வது
உனது இயலாமை.

நீ..மற்றவர்களுடன்
பழகும்போது
இனிமையுடன்
பழகிக்கொள்
அப்போது..உன்னோடு
பழகுபவர்கள்.இனிமையாக
பழகுவார்கள்.

அன்பையும் மரியாதையும்
நாம்கேட்டு வாங்கினால்
அது என்றும் நிலையானதல்ல.

எதுவும் நாம் தேடிப்
போகாமல்
நமக்கு கிடைத்தால்
அதுவே... நிரந்தரம்.

திறமை இருக்கு
என்னிடம் என்று..
தூங்கிக்கொண்டிருந்தால்
உன் திறமை உன்னக்கு
மட்டுமே.. தெரிந்து
கொள்ளும்.

ஒரு கனம் சிந்தித்தால்
உன் திறமை உனக்கே..
வெற்றி தரும்.

அநீதியும் அலர்ச்சியமும்
ஒருபோதும்
வெற்றியைத்தராது.

வாழ்வை ரசிக்கத்தொடங்கு.
வாழ்வே... உனக்கு
வெற்றிதான்.

4 Comments:

  • அன்பையும் மரியாதையும்
    நாம்கேட்டு வாங்கினால்
    அது என்றும் நிலையானதல்ல.


    திறமை இருக்கு
    என்னிடம் என்று..
    தூங்கிக்கொண்டிருந்தால்
    உன் திறமை உன்னக்கு
    மட்டுமே.. தெரிந்து
    கொள்ளும்.

    arumaiyana varigal...
    sindhikavaikum varthaigal....

    vazhthukal madam...

    By Blogger Suresh, at 6:30 PM  

  • வாழ்க்கைக்கு வழிக்காட்டும் வரிகள்...

    தினேஷ்

    By Blogger தினேஷ், at 4:42 AM  

  • நேரம் கிடைக்கும் போது கேட்டுவிட்டு கருத்து கூறுகிறேன்...

    தினேஷ்

    By Blogger தினேஷ், at 4:48 AM  

  • vaalka valamudan padithu vidu

    By Blogger rahini, at 12:03 PM  

Post a Comment

<< Home