நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Saturday, March 11, 2006

நினைவஞ்சலி


நினைவஞ்சலி.


பெற்றவள் துடிதுடித்து..
மகனிடம் கண்ணீர் சிந்தி
கஞ்சிக்கு கையேந்த...
மகனோ..மாற்றாம்
தாய் இறந்த செய்திகேட்டு
தாய்மையைப் போற்றி
அனுதாபக் கவி அச்சிட்டு
மக்கள் மத்தியில் புகழ்..
தேடுகின்றான்.

rahini

2 Comments:

Post a Comment

<< Home