நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Saturday, March 11, 2006

தாய்

தாய்


தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை பெற்றெடுத்தாள்

மழலையால் நீ.... தவழதன்
ரத்தத்தை பாலாக்கினாள்
இரவைப்பகலாக்கி முத்துப்..போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும்
தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்என்றும்
தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள்........
அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.

2 Comments:

Post a Comment

<< Home