தாய்
தாய்
தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை பெற்றெடுத்தாள்
மழலையால் நீ.... தவழதன்
ரத்தத்தை பாலாக்கினாள்
இரவைப்பகலாக்கி முத்துப்..போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும்
தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள்.
உன் மனம் மாறினாலும்என்றும்
தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள்........
அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.
தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை பெற்றெடுத்தாள்
மழலையால் நீ.... தவழதன்
ரத்தத்தை பாலாக்கினாள்
இரவைப்பகலாக்கி முத்துப்..போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும்
தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள்.
உன் மனம் மாறினாலும்என்றும்
தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள்........
அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.
2 Comments:
தாயை தாலாட்டும் கவிதை...
தினேஷ்
By
தினேஷ், at 5:20 AM
thaayin madiku NIKAR EEETHUM ELLA
தினேஷ்
By
rahini, at 12:47 PM
Post a Comment
<< Home